Monday, 12 September 2011

பிறருக்கு உதவி செய்தல் நல்ல குணம் ..




உதவி செய்யும் மனப்பான்மை உயர்ந்தது.உதவி செய்யும் மனப்பான்மை உண்மையில் இருந்தால் உதவி செய்ய வேண்டிய நிர்பந்தம் இல்லை..சந்தர்ப்பம் ஏற்பட்டால் உதவலாம் . யாருக்கு உதவலாம் என்று தேடி போக வேண்டாம். பெற்று கொள்பவருக்கு ஒரு வரையறை உண்டு . ஓர் அளவு வரை நாம் செய்யும் உதவி அவருக்கு பலன் அளிக்கும்..அவருடைய அளவுக்கு மீறி உதவி செய்தால் அவருக்கு அது நல்லது செய்யாது..அவர் நமக்கு தீங்கு இழைக்க முயல்வர்...இது மனித சுபாவம்...

1 comment: